தினமும் வானூர்திகளின் மூலம் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி தகர்ப்பு, பயிற்சி முகாம் மீது தாக்குதல் என சொல்லிச் சொல்லி உலக நாடுகளிடம் குண்டுகளை வாங்கிக்குவிக்கும் இலங்கை அரசின் தீவிரவாதிகள் யார்?
கிளாஸ்டர் குண்டுகளை கொடுத்து உதவும் உலக நாடுகளே! உங்களின் தீவிரவாதி யார்? இதோ தன் நிலையை சொல்லி அழக்கூட மொழி தெரியாமல் தவிக்கும் இந்த பாலகன்களை கொல்லவா ஆயுத உதவி? அல்லது இந்த பாலகன்களா தீவிரவாதி? ![]()
திலகேஷ் விஸ்வநாதனின் இரண்டு மாதக் குழந்தை![]()
நினைவேறுகிறது…
மறுமொழிகள்