வளசரவாக்கம் புஸ்பா தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் ராஜாதி ராஜா சூட்டிங்கின் போது நடிகை மீனாட்சியை பாடசாலை மாணவர்கள் வளைத்து பிடித்தாதால் செய்வதறியாது திகைத்து கொண்டிருக்கிறாராம் நடிகை மீனாட்சி. பத்தாதற்கு ஆட்டோகிராபில் கையெழுத்திடச் சொல்லி முரண்டு பிடிப்பதால் நடிகை மீனாட்சி கையெழுத்து போட்டு கொண்டிருக்கிறாராம்.
மாணவர்களின் அன்புத்தொல்லையால் சூட்டிங்குழுவினரிற்கு மிகவும் நெரிக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்