Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

மே 2009


வலைப்பதிவுகள் (4)
புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசே உனக்கு ஒன்று தெரியுமா? பிழையைத் தட்டிக்கேட்கும் ஒவ்வொருவனும் பிரபாகரன் தான் பொய்யை ஒழிக்கும் ஒவ்வொருவனும் பொட்டம்மான் தான் தீமையை எதிர்க்கும் ஒவ்வொருவனும் தீபன் தான் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

நீதி வழியில் நின்று - உயிர்நீத்த நீதவானே! - எம் உயிர் காக்க நீதவானாய், அரசியல் துறை பொறுப்பாளராய் நீங்காத உருவெடுத்த கடவுளே!- நடேசாநீங்காது உம் நினைவுகள்தமிழர் நாம் இருக்கும் வரை.சமாதானம் பேசி வெள்ளைப்புறாசாமர்த்த... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்: