Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
நீதியின் குரல்

முற்காலத்தில் ஈழம் என்று அழைக்கப்பட்ட நாடே இன்று இலங்கை எனப்படுகிறது. ஈழம் என்பது தமிழர்களுக்குரிய நாடாகும். அந்த நாட்டில் வந்தேறி குடிகளான சிங்களம் இன்று ஆட்சி செய்வது மட்டுமல்லாமல் தொன்மையான தமிழினத்தை பல நாடுகளின் ஆயுத உதவியுடன் அழித்து வருகிறது. ஈழத்தில் இன்று தமிழினம் படும் அவலங்கள் தமிழினத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சில இலைமறை காய்களாக காண்படுகிறது. அதை உலகம் அறிய வேண்டும் எம் தமிழினமும் ஏனைய இனங்கள் மாதிரி சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்த ஆசை உங்களுக்கும் உண்டானால் உங்கள் கருத்துக்களை கருத்துரைகளாக எனக்கு அனுப்பிவையுங்கள்.

வாசலை உருவாக்கியவர் kalai vengkai
கடைசியாக மாற்றப்பட்டது ஜூன் 24, 2009 2:14:17 PM IST