Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
1 - 15 -இல் 180 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 ...
வலைப்பதிவுகள் (180)
மனதை வருத்துகின்ற புண்ணில் அம்பு குத்துவதைப்போன்ற வேதனைகள் தமிழர்களின் மனதில் சமீபகாலமாக நடந்து வருகிறது. யாவரும் அறிந்தது ஆனாலும் எனது ஆதங்கத்தை கருத்துரைகளாக தெரிவித்தாலும் அதை பிரசுரிக்க குறித்த ஊடகங்கள் தவறுவதால் என் வலைத்தளமூடாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உணர்வு ஊற்றெடுக்கஉரம் ஊட்டிய அண்ணாதிலீபனே!,காந்தீ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கற்களை சிற்பங்களாக்கிஉலகத்த... மேலும் படிக்க…

உண்மையிலேயே மறந்து போய்விட்ட இந்த அற்புதமான நிகழ்வை நினைவுக்கு கொண்டு வந்த தோழிக்கு முதலில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். அலுவலகத்தில் தேநீர் அருந்தும் நேரம் பல பசுமையான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்தாலும் இன்றைய நேரம் கல்லாக இருந்த எங்களை சிற்பங்களாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தன்மானத்துடன் வாழத்துடித்த எம் உறவுகள்மானமிழந்து நிர்வாணமாக இறக்கபார்வையாளர்களாக உலகம் பார்த்து ரசிக்கபரிதவித்து நிற்கிறது தமிழினம்...யார் தான் எமக்குளர்!...யாரிடம் போய் சொல்வோம் எம் சோகத்தை!..எம் குறையை நிவர்த்தி செய்த பாதுகாவலர்களும்பாதை தனை சொல்லாது ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விலகி 1947ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் நாள் இந்தியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

"யானைக் குட்டிகளைப் பிரித்தமைக்காக தலதா மாளிகைக்கு பலத்த கண்டனம்" என்ற செய்தியை 29.07.2009 அன்று மாலை 6 மணி 6 நிமிடங்கள் ஆகும் போது படித்தேன். படிக்கும்போது என்னை அறியாமலே என் வயிறு எரிந்தது. நெஞ்செல்லாம் வெடிப்பது போன்ற ஒரு உணர்வு என்னை மிகவும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

நீங்களும் கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன் என்று நான் எதை சொல்ல வருகிறேன் என்றால் நாம் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று இந்த மாமியார் மருமகள் பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு மாமியார் வயதில் பெரியவர் என்றதால் புதுசாக கல்யாணம் செய்யும் பெண்கள் தான் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இக்கட்டான காலகட்டத்தில்இரங்கி உணவளித்த இனிய என் உறவு - இன்றுஇன்னல் பட்டு தவிக்கிறது மெனிக்பாமில்..உணவு உண்ணாததால் கோமா எனும்உளவு நோயில் சிக்கி உறக்கமின்றி தவிக்கும் - ஊரின்உறவுக்கு உதவிக்கரம் நீட்டஉள்ளன்பு நினைக்கிறது..உலகமோ மறுக்கிறது..மந்தைகளை... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இனமே இனமே தமிழினமே!திரள்வோம் திரள்வோம் படை திரள்வோம்.தன்மானம் எனும் ஆயுதம் தாங்கியதனி இனமே தமிழினமே!உடுக்க உடையின்றி உண்ண உணவின்றிபடுக்க இடமின்றி கதைக்க உறவின்றிஉலகின் பார்வையிலே தவிக்கும் ஒரு இனமே! - உலகின்தொன்மை பொருந்திய தமிழினமே!எறிகணைகள் ஏறிவிளையாட - ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹ ஹ ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே.... அன்பே அன்பே நான் இங்கே தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய் வான் ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வந்தாய் என் ... மேலும் படிக்க…

கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.ஈழத்து உறவுகளைஇரக்கமின்றி அழிப்பதற்குவாழ்த்தோட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

1 - 15 -இல் 180 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 ...