Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
16 - 30 -இல் 181 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 7 ...
வலைப்பதிவுகள் (181)
கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.ஈழத்து உறவுகளைஇரக்கமின்றி அழிப்பதற்குவாழ்த்தோட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசே உனக்கு ஒன்று தெரியுமா? பிழையைத் தட்டிக்கேட்கும் ஒவ்வொருவனும் பிரபாகரன் தான் பொய்யை ஒழிக்கும் ஒவ்வொருவனும் பொட்டம்மான் தான் தீமையை எதிர்க்கும் ஒவ்வொருவனும் தீபன் தான் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

நீதி வழியில் நின்று - உயிர்நீத்த நீதவானே! - எம் உயிர் காக்க நீதவானாய், அரசியல் துறை பொறுப்பாளராய் நீங்காத உருவெடுத்த கடவுளே!- நடேசாநீங்காது உம் நினைவுகள்தமிழர் நாம் இருக்கும் வரை.சமாதானம் பேசி வெள்ளைப்புறாசாமர்த்த... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து வரை நடை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கடந்த சில நாட்களாக என் மனதை வருத்திக்கொண்டிருக்க... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இன்று அனாதைகளாக்கப்பட்டு நாளும் பத்து மடங்குகளிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தின் மடங்கை தொட்டுக்கொண்டிருக்கு... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கசாப்பு கடையில் உள்ள ஆடுகளைப்போல தமிழீழத்தமிழர்கள் இருக்கும் இவ்வேளையிலே, போரை நிறுத்துவதற்கோ அல்லது இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவோ முடியாத உலகின் மிகப்பெரிய நாடுகள் இன்று போரிற்கு பின்னதான காலம் விடுதலைப்புலிகளுக்கு பிற்பட்ட காலம் என கதை பேச ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:


படம்: வாரணம் ஆயிரம்பாடல்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…இசை: ஹரிஸ் ஜெயராஜ்இயக்குநர்: கெளதம்ஏஹே ஆஹா…லாலா… லாலா….நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…நீருக்குள் மூழ்கிடும் தாமரை…சட்டென்று மாறுது வானிலை…பெண்ணே…. உன் மேல் பிழை…நில்லாம் வீசிடும் பேரலை…நெஞ்சுக்குள் ... மேலும் படிக்க…

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் ... மேலும் படிக்க…

என்ன பாவம் செய்தோமோஏழ்மையான இவ் உலகினிலே!கருவில் இருக்கும் குழந்தைதனைகதிர்வீசி பார்ப்பார்கள் மருத்துவர்கள் - எறிகணைவீசி பார்க்கிறது இலங்கை அரசு.pgcet 2009,hanuman jayanti 2009,hanuman pictures,panguni uthiram,speed racer gamesபத்துமாதம் சுமந்து ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

வாழை மரத்தைப் போல வாழ்க்கையின் ஒவ்வொரு பாகங்களுமே மிகவும் இனிமையானது. சிறியவயதினில் அன்னைமடியினிலே துள்ளிதிரிந்த சிறார்கள் வளர்ந்தவுடன் தம் வாழ்க்கை துணையின் மனங்களிலே அலைமோதுகின்றனர். அந்த வாழ்க்கைத்துணை அமையும் விதம் தான் ஒவ்வொரு மனங்களையும் ... மேலும் படிக்க…

உகாதி அல்லது யுகாதி என்று அழைக்கப்படுவது தெலுங்கும் மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா எனவும் சிந்தி மக்களால் சேதி சந்த் எனவும் இத்திருநாள் அழைக்கப்படுகிறது.ஒவ்... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:


16 - 30 -இல் 181 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 7 ...