Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
61 - 75 -இல் 181 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 7 8 9 10 ...
வலைப்பதிவுகள் (181)

காதலன் : எங்களின் காதலை மெதுவாக எங்கள் வீட்டில் சொல்லிட்டேன்.காதலி : என்ன சொன்னாங்கள், சம்மதிச்சிட்டாங்களா?... மேலும் படிக்க…

2008ம் ஆண்டு உலகில் மாறுதலை ஏற்படுத்தியது அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு தான். வெள்ளையனுக்கு அடிமைப்பட்டு இருந்த இனம் இன்று வெள்ளையனை ஆட்சி செய்கிறது. ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் வாக்குரிமைகளற்ற இரண்டாம் தர குடிமக்களாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

2008ம் ஆண்டு அமெரிக்காவின் குடியரசு தேர்தலில் வெற்றி பெற்ற மக்களாட்சிக்கட்சி வேட்பாளர் தான் பராக் உசேன் ஒபாமா. அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசு தலைவர் என்ற பெருமை மட்டுமல்லாது செனட் அமைப்பின் ஜந்தாவது ஆபிரிக்க-அமெரிக்க ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தினமும் வானூர்திகளின் மூலம் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி தகர்ப்பு, பயிற்சி முகாம் மீது தாக்குதல் என சொல்லிச் சொல்லி உலக நாடுகளிடம் குண்டுகளை வாங்கிக்குவிக்கும் இலங்கை அரசின் தீவிரவாதிகள் யார்? கிளாஸ்டர் குண்டுகளை கொடுத்து உதவும் உலக நாடுகளே! உங்களின் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

நான் சந்தித்த ஒரு உறவின் துயரமான கதை. ஈழமக்களின் வாழ்வில் இது ஒரு பெரிய விடயம் கிடையாது. ஏனெனில், எம் மக்கள் காலம்காலமாக அனுபவிக்கும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. ஆனாலும் எம் உறவுகளின் நிலை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.சில ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உள்நாட்டு மாப்பிள்ளை குடிகாரன்வெளிநாட்டு மாப்பிள்ளை வருகிறார் ஈரல் இல்லாமல்கல்யாணமாம் கல்யாணம் வெளிநாட்டு கல்யாணம் மேலும் படிக்க…


தமிழீழ மக்களின் இன்னல்களை உலகறியச்செய்த மாமனிதர் தேசக்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு 14.12.2008 அன்று நடைபெற்றது. தமிழ்மக்களின் தலைவருக்கு பக்கபலமாக இருந்து வன்னியில் இலங்கை இராணுவம் செய்யும் கொடுமைகளை உலகறியச்செய்த உத்தமரின் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வல்வெட்டித்துறையில் சைவ நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1954 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி தலவர் வே.பிரபாகரன் பிறந்தார். திரு.திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதிக்கும் மகனாக பிறந்தார். தலைவரின் தந்தை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் ... மேலும் படிக்க…

இராணுவக்கட்டுப்பாட்ட... மேலும் படிக்க…



குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் ... மேலும் படிக்க…

61 - 75 -இல் 181 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 7 8 9 10 ...