மனைவி : என் கணவர் அலுவலகத்திற்கு போகும்போது குட்னைற் சொல்லிட்டு போறாரே!..... எதுக்கு?...நண்பர் : நித்திரை கொள்ளத்தானே அலுவலகம் போகிறார். மேலும் படிக்க…
|
104 வயது மூதாட்டியும் நிருபரும் நிருபர்: 104 வயது வாழ்வதில் என்ன சவுகரியம் இருக்கிறது? மூதாட்டி: நண்பர்களின் தொல்லை ஒன்று இல்லை மேலும் படிக்க…
|
கால் உள்ள ஊர் எது? காரைக்கால்யாரும் பயப்படாத ஆவி எது? கொட்டாவிஎல்லோரும் விரும்பும் தாரம்? சுகாதாரம்அழைக்கும் காய் எது? ... மேலும் படிக்க…
|
கணவன் : உனக்காக எங்க அப்பா அம்மா எல்லோரையும் விட்டிட்டு வந்தனே என்னோட காதல் தான் பெரிசு...மனைவி : இல்லைவே இல்லை, உனக்காக நான் என்னோட கணவனையே விட்டிட்டு வந்திருக்கிறேன். அப்போ என் காதல் தான் பெரிசு...நேயர்களே : யார் காதல் ... மேலும் படிக்க…
|
 காதலன் : எங்களின் காதலை மெதுவாக எங்கள் வீட்டில் சொல்லிட்டேன்.காதலி : என்ன சொன்னாங்கள், சம்மதிச்சிட்டாங்களா?... மேலும் படிக்க…
|
உள்நாட்டு மாப்பிள்ளை குடிகாரன்வெளிநாட்டு மாப்பிள்ளை வருகிறார் ஈரல் இல்லாமல்கல்யாணமாம் கல்யாணம் வெளிநாட்டு கல்யாணம் மேலும் படிக்க…
|
அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் ... மேலும் படிக்க…
|
"நீங்க வெளியே போயிருந்தப்ப உங்க மனைவி போன் பண்ணினாங்க சார்!""எங்கேயிருந்து... மேலும் படிக்க…
|
டாடி, நீங்க எகிப்துக்கு எப்ப போனீங்க?நான் எகிப்துக்குப் போனதேயில்லையே!பின்ன, ‘மம்மியை எப்படி பிடிச்சீங்க? மேலும் படிக்க…
|
திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார்.அக்கம் பக்கம் நின்றவர்கள் ஏன் நீ அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று.அப்போ ... மேலும் படிக்க…
|
 ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் எறும்பு போய் இருந்தது. தும்பிக்கைக்குள் எறும்புன்னா சும்மாவா. எறும்பை பிடித்த யானை ஏன் என் தும்பிக்கைக்குள் புகுந்தாய் என்று கேட்டது. எறும்பு பகைவன் என்னை துரத்தி வந்தான் அது தான் உன் தும்பிக்கைக்குள் வந்து மறைந்து ... மேலும் படிக்க…
|
 பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?தார் ரோடும்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கும்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?உள்ளூருக்கும... மேலும் படிக்க…
|
 "நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல குழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறா... மேலும் படிக்க…
|
தனது வீரமான கணவனை பயப்படுத்த நினைத்த மனைவியின் தந்திரம்.மனைவி ஒரு நடு இரவில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் ... மேலும் படிக்க…
|
|