Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

வகைகள்: நிஜம்


1 - 15 -இல் 87 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6
வலைப்பதிவுகள் (87)
பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்றெல்லாம் கவிஞர்களிடையேயும் மக்களிடையேயும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்கள் நினைப்பது தவறல்ல. ஆனால், எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. பெண்களிலேயே அரக்க குணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

மனதை வருத்துகின்ற புண்ணில் அம்பு குத்துவதைப்போன்ற வேதனைகள் தமிழர்களின் மனதில் சமீபகாலமாக நடந்து வருகிறது. யாவரும் அறிந்தது ஆனாலும் எனது ஆதங்கத்தை கருத்துரைகளாக தெரிவித்தாலும் அதை பிரசுரிக்க குறித்த ஊடகங்கள் தவறுவதால் என் வலைத்தளமூடாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உண்மையிலேயே மறந்து போய்விட்ட இந்த அற்புதமான நிகழ்வை நினைவுக்கு கொண்டு வந்த தோழிக்கு முதலில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். அலுவலகத்தில் தேநீர் அருந்தும் நேரம் பல பசுமையான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்தாலும் இன்றைய நேரம் கல்லாக இருந்த எங்களை சிற்பங்களாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விலகி 1947ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் நாள் இந்தியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்ட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

"யானைக் குட்டிகளைப் பிரித்தமைக்காக தலதா மாளிகைக்கு பலத்த கண்டனம்" என்ற செய்தியை 29.07.2009 அன்று மாலை 6 மணி 6 நிமிடங்கள் ஆகும் போது படித்தேன். படிக்கும்போது என்னை அறியாமலே என் வயிறு எரிந்தது. நெஞ்செல்லாம் வெடிப்பது போன்ற ஒரு உணர்வு என்னை மிகவும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

நீங்களும் கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன் என்று நான் எதை சொல்ல வருகிறேன் என்றால் நாம் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று இந்த மாமியார் மருமகள் பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு மாமியார் வயதில் பெரியவர் என்றதால் புதுசாக கல்யாணம் செய்யும் பெண்கள் தான் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து வரை நடை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கடந்த சில நாட்களாக என் மனதை வருத்திக்கொண்டிருக்க... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இன்று அனாதைகளாக்கப்பட்டு நாளும் பத்து மடங்குகளிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தின் மடங்கை தொட்டுக்கொண்டிருக்கு... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கசாப்பு கடையில் உள்ள ஆடுகளைப்போல தமிழீழத்தமிழர்கள் இருக்கும் இவ்வேளையிலே, போரை நிறுத்துவதற்கோ அல்லது இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவோ முடியாத உலகின் மிகப்பெரிய நாடுகள் இன்று போரிற்கு பின்னதான காலம் விடுதலைப்புலிகளுக்கு பிற்பட்ட காலம் என கதை பேச ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உகாதி அல்லது யுகாதி என்று அழைக்கப்படுவது தெலுங்கும் மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா எனவும் சிந்தி மக்களால் சேதி சந்த் எனவும் இத்திருநாள் அழைக்கப்படுகிறது.ஒவ்... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

1 - 15 -இல் 87 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6