Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

குறிச்சொற்கள்: சிந்திக்க


வலைப்பதிவுகள் (12)
கணவன் : உனக்காக எங்க அப்பா அம்மா எல்லோரையும் விட்டிட்டு வந்தனே என்னோட காதல் தான் பெரிசு...மனைவி : இல்லைவே இல்லை, உனக்காக நான் என்னோட கணவனையே விட்டிட்டு வந்திருக்கிறேன். அப்போ என் காதல் தான் பெரிசு...நேயர்களே : யார் காதல் ... மேலும் படிக்க…


ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் எறும்பு போய் இருந்தது. தும்பிக்கைக்குள் எறும்புன்னா சும்மாவா. எறும்பை பிடித்த யானை ஏன் என் தும்பிக்கைக்குள் புகுந்தாய் என்று கேட்டது. எறும்பு பகைவன் என்னை துரத்தி வந்தான் அது தான் உன் தும்பிக்கைக்குள் வந்து மறைந்து ... மேலும் படிக்க…