பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்றெல்லாம் கவிஞர்களிடையேயும் மக்களிடையேயும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்கள் நினைப்பது தவறல்ல. ஆனால், எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. பெண்களிலேயே அரக்க குணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ... மேலும் படிக்க…
|
புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசே உனக்கு ஒன்று தெரியுமா? பிழையைத் தட்டிக்கேட்கும் ஒவ்வொருவனும் பிரபாகரன் தான் பொய்யை ஒழிக்கும் ஒவ்வொருவனும் பொட்டம்மான் தான் தீமையை எதிர்க்கும் ஒவ்வொருவனும் தீபன் தான் ... மேலும் படிக்க…
|
30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து வரை நடை ... மேலும் படிக்க…
|
 இன்று அனாதைகளாக்கப்பட்டு நாளும் பத்து மடங்குகளிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தின் மடங்கை தொட்டுக்கொண்டிருக்கு... மேலும் படிக்க…
|
 queen of jordan,desi stories,good morning mails,jagdish tytler,madurai meenakshi temple கண்ணீர் துளிகளை கடவுளை நினைத்து காணிக்கையாக்கும்கானல... மேலும் படிக்க…
|
தமிழீழ மண்ணதனிலே தமிழா ஏன் பிறந்தாய்?நீதியா?இக் கேள்வி நீதியானதா?தமிழனாய் பிறந்து விட்டாய்தண்டனைதான் உன் வேலைதரணியிலே சிறை தான் உன் வீடு.நிர்ப்பந்திக்கப... மேலும் படிக்க…
|
யார் தலைவர் என்கிறீர்களா? தமிழர்களின் தலைவன் தன்மானத்தமிழன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தான். சிறிய வயதிலேயே நான் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தாலும், எம் தேசிய உணர்வு என்னுள்ளே ஆறாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் ஒரு கவலை எமது தேசியத்தலைவரின் ... மேலும் படிக்க…
|
 இந்தியாவில் இடம்பெய்ர்ந்து அகதிகளாக திபெத் மக்களும் ஈழமக்களும் வாழ்கின்றனர். ஒரு நாட்டிலிருந்து அம்மக்களை ஏற்கும் இந்தியரசு மக்களை பாரபட்சம் காட்டாமல் பராமரிக்கவும் வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் எதிரிகளல்ல, அவர்களை கைவிடமாட்டோம் என்று அறிக்கை ... மேலும் படிக்க…
|
 காதல் தவறுகள் எல்லாவற்றையும் மறைக்கும். ஆனால்,கல்யாணம் தவறுகளையே சுட்டிக்காட்டும்..பெ... மேலும் படிக்க…
|
மாலதி,பெண்கள் எழுச்சி, போராளிகள்,தமிழீழம், பெண்கள், போராட்டம், தலைவரின் சிந்தனனஆண்டு தோறும் தமிழீழ மக்களாலும் புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளாலும் கொண்டாடப்படும் பெண்கள் எழுச்சி நாள் இன்று 21 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 1987 ம் ஆண்டு இந்திய ... மேலும் படிக்க…
|
அநீதி, கொடூரம், சிறுமி, கற்பழிப்பு,செக்ஸ் உண்மையில் நடந்த சம்பவம் நடந்து வருகின்ற சம்பவம் அதை நடக்காமல் தடுக்கணும் என்பதற்காக சொல்கிறேன். இன்று ஒரு செய்தி கேட்டேன். பதின்மூன்று வயது சிறுமி ஜந்து மாத கற்பமாம். கற்பத்திற்கு காரணம் பெத்த தகப்பன். முதலில் ... மேலும் படிக்க…
|
வாழ்க்கை முறை, ஈழம், வன்னி மக்கள், புலப்பெயர்வு ஈழத்துப் பெண் என்ற ரீதியிலே இன்றைய ஈழத்தின் நிலையை உலகிற்கு குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளிற்கு தெரிந்ததை புதுப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். சிறியவளாக இருந்தாலும் ஈழத்து ... மேலும் படிக்க…
|