Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

குறிச்சொற்கள்:


1 - 15 -இல் 150 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 ...
வலைப்பதிவுகள் (150)
பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்றெல்லாம் கவிஞர்களிடையேயும் மக்களிடையேயும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்கள் நினைப்பது தவறல்ல. ஆனால், எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. பெண்களிலேயே அரக்க குணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

மனதை வருத்துகின்ற புண்ணில் அம்பு குத்துவதைப்போன்ற வேதனைகள் தமிழர்களின் மனதில் சமீபகாலமாக நடந்து வருகிறது. யாவரும் அறிந்தது ஆனாலும் எனது ஆதங்கத்தை கருத்துரைகளாக தெரிவித்தாலும் அதை பிரசுரிக்க குறித்த ஊடகங்கள் தவறுவதால் என் வலைத்தளமூடாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உணர்வு ஊற்றெடுக்கஉரம் ஊட்டிய அண்ணாதிலீபனே!,காந்தீ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கற்களை சிற்பங்களாக்கிஉலகத்த... மேலும் படிக்க…

உண்மையிலேயே மறந்து போய்விட்ட இந்த அற்புதமான நிகழ்வை நினைவுக்கு கொண்டு வந்த தோழிக்கு முதலில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். அலுவலகத்தில் தேநீர் அருந்தும் நேரம் பல பசுமையான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்தாலும் இன்றைய நேரம் கல்லாக இருந்த எங்களை சிற்பங்களாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தன்மானத்துடன் வாழத்துடித்த எம் உறவுகள்மானமிழந்து நிர்வாணமாக இறக்கபார்வையாளர்களாக உலகம் பார்த்து ரசிக்கபரிதவித்து நிற்கிறது தமிழினம்...யார் தான் எமக்குளர்!...யாரிடம் போய் சொல்வோம் எம் சோகத்தை!..எம் குறையை நிவர்த்தி செய்த பாதுகாவலர்களும்பாதை தனை சொல்லாது ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

"யானைக் குட்டிகளைப் பிரித்தமைக்காக தலதா மாளிகைக்கு பலத்த கண்டனம்" என்ற செய்தியை 29.07.2009 அன்று மாலை 6 மணி 6 நிமிடங்கள் ஆகும் போது படித்தேன். படிக்கும்போது என்னை அறியாமலே என் வயிறு எரிந்தது. நெஞ்செல்லாம் வெடிப்பது போன்ற ஒரு உணர்வு என்னை மிகவும் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இனமே இனமே தமிழினமே!திரள்வோம் திரள்வோம் படை திரள்வோம்.தன்மானம் எனும் ஆயுதம் தாங்கியதனி இனமே தமிழினமே!உடுக்க உடையின்றி உண்ண உணவின்றிபடுக்க இடமின்றி கதைக்க உறவின்றிஉலகின் பார்வையிலே தவிக்கும் ஒரு இனமே! - உலகின்தொன்மை பொருந்திய தமிழினமே!எறிகணைகள் ஏறிவிளையாட - ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹ ஹ ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே.... அன்பே அன்பே நான் இங்கே தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய் வான் ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வந்தாய் என் ... மேலும் படிக்க…

ஏன் பெண்களுக்கானது எனில் ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னையாவதற்காக காத்திருப்பவள். அன்னையர் தினம் நான் பிறந்ததிற்கான அடையாளம். குழந்தை பிறந்து முதன் முதல் சொல்லும் வார்த்தை "அம்மா" அந்த "அ" தமிழின் முதல் எழுத்து. ஒவ்வொரு பிள்ளைக்கும், பிள்ளைகளாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

30.04.2009 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள ஒரு பாலத்தை அண்டிய வீதியோரத்தில் ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் ஒரு உண்ணாவிரத போராட்டம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து நாற்பத்தைந்து வரை நடை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இன்று அனாதைகளாக்கப்பட்டு நாளும் பத்து மடங்குகளிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தின் மடங்கை தொட்டுக்கொண்டிருக்கு... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கசாப்பு கடையில் உள்ள ஆடுகளைப்போல தமிழீழத்தமிழர்கள் இருக்கும் இவ்வேளையிலே, போரை நிறுத்துவதற்கோ அல்லது இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவோ முடியாத உலகின் மிகப்பெரிய நாடுகள் இன்று போரிற்கு பின்னதான காலம் விடுதலைப்புலிகளுக்கு பிற்பட்ட காலம் என கதை பேச ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் ... மேலும் படிக்க…

1 - 15 -இல் 150 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5 6 ...